“தென்கிழக்கு பிரான்சின் கடற்கரையில் விமானக் காட்சியின் போது ஒரு சிறிய ஏரோபாட்டிக் விமானம் நேற்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான கண்காட்சியின் போது நேற்று…

Money & Business.

அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் “அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்” எனப்படும் `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட இரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து…

Sports Roundup.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நிறைவடைந்த 118ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது சென்…

“கோலாலம்பூர்:ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற…

“ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்…

13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். 17 வருட ஐபிஎல்…

Technology.

லண்டனில், காரில் மறந்துவிட்டுச் சென்ற ஆப்பிள் ஏர்பாட் உதவியுடன் இளைஞர் ஒருவர் திருடுபோன தனது விலை உயர்ந்த ஃபெராரி காரை கண்டுபிடித்துள்ளார். கனெக்டிகட் மாகாணத்தின் கிரீன்விச் பகுதியில்…

வாட்ஸ்அப்பில் ப்ளூடூத் வழியாக அருகாமையில் இருக்கும் பயனர்களுக்கு 2ஜிபி வரையிலான ஃபைல்களை அம்சம் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது…

Health & Fitness.

மரணத்தை தடுத்து மறுவாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவருக்கு முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இதயநோயால் பீடிக்கப்பட்ட அந்த நபருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி இதய மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 100 நாட்களின் பின்னர் அவர் இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…

From around the world.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயல்பட்டிருந்தால், உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னதாகவே நடத்தி முடிக்க முடிந்திருக்குமென தெரிவித்தார். காலி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், “சித்திரை புத்தாண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தும் நோக்கத்துடன்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில்…

மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தா பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கியதால், இலங்கையரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர்…